புதன், 25 ஜூன், 2014

சத்தியில் இருதின முப்பெரும்விழா-2014

மரியாதைக்குரியவர்களே,

               வணக்கம்.தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
          இருதின முப்பெரும் விழா 
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.அமைப்பின் சார்பாக (1)போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு தின விழா,(2)அனைத்திந்திய ஓட்டுநர்கள் தினவிழா,(3)தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் துவக்க விழா என முப்பெரும்விழா நடைபெற உள்ளது.

முதலாம் நாள் 20 ஜூலைமாதம் 2014 ஞாயிறு அன்று 
 போலீஸ் பொதுமக்கள் நல்லுறவுக்கான விளையாட்டுப்போட்டி நடைபெறும்.
                                                 அறிமுக கூட்டம்
தலைமை; 
முன்னிலை;
வரவேற்புரை;
நன்றியுரை;
 இடம்;சத்தியமங்கலம்,        நேரம்; காலை 7.00 மணிக்கு துவக்கம்
(1)இறகுப்பந்தாட்டப் போட்டி
துவக்கி வைப்பவர்;திரு.
 நடுவர் திரு.
கலந்துகொள்ளும் அணிகள்;
காவல்துறை அணிகள் கலந்து கொள்ளும் எண்ணிக்கைக்கு ஏற்ப பொதுமக்கள் அணிகள் அனுமதிக்கப்படும்.



 இரண்டாம் நாள் 21 ஜூலை மாதம் 2014 திங்கள் அன்று 
                   மழைநீர் சேமிப்போம் மற்றும்

 கண்தானம் செய்வோம் என விழிப்புணர்வு ஊர்வலம்.
சத்தியமங்கலம் நகரம். நேரம் காலை 10 மணி
ஊர்வலம் புறப்படும் இடம்;
சேரும் இடம்;
தலைமை; 
முன்னிலை;
 ஊர்வலம் துவக்கி வைப்பவர்; 


 முப்பெரும் விழா
இடம்;

 (1) போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு தினவிழா
துவக்கிவைத்து உரை; திரு.

(2)அனைத்திந்திய ஓட்டுநர்கள் தினவிழா
துவக்கிவைத்து உரை; திரு.

(3)தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் துவக்கவிழா
துவக்கி வைத்து உரை;திரு.

சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கல் நிகழ்ச்சி

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டுச்சான்றும் பரிசும் வழங்குதல்.

(அ)இறகுப்பந்தாட்டம்.
முதல் பரிசு வழங்கி பாராட்டுரை;
திரு.
 இரண்டாம் பரிசு வழங்கி பாராட்டுரை;
திரு.


கட்டுரைப்போட்டிகள்
பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை.
முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் 
பரிசு வழங்கி பாராட்டுரை;
 கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை.
முதலிடம் மற்றும் இரண்டாமிடம்
பரிசு வழங்கி பாராட்டுரை.

சிலம்ப ஆசான் பொன்னுசாமி அவர்களுக்கு பாராட்டுரை;
சிலம்ப பயிற்சி ஆட்டம் நடைபெறும்.
கண்தானம் விழிப்புரை
அரிமா Dr.J.கணேஷ் MJF அவர்கள் அகில உலக அரிமா கண்தான மாவட்டத்தலைவர்,சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கம்.

அனைவரின் கவனத்திற்கு
 கட்டுரைப்போட்டிகள் 
வந்து சேர கடைசி நாள்;10 ஜூலை 2014.
முடிவு அறிவிக்கும் நாள்;17-7-2014
கட்டுரை விதிமுறைகளுக்கு உட்பட்டது.
மற்றும் மாறுதலுக்கு உட்பபட்டது.
(1)பள்ளி மாணவர்களுக்கான  தலைப்பு.
(அ) ''மழைநீர் உயிர் நீர்'' - ( இளையோர் பிரிவு).
(ஆ) ''பார்வையற்றோர் இல்லாத பாரதம் படைப்போம்''(மூத்தோர் பிரிவு.)

(2)கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு.
''விபத்தில்லா சாலைப் பயணம்''

(3)

 (4)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக