மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்.வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.மஞ்சள் நகரமாம் ஈரோடு மாவட்டத்தின் சந்தன நகரமாம் நம்ம சத்தியமங்கலத்தில் வருகிற 2014ஜூலை மாதம்21 ஆம் தேதி திங்கட்கிழமைஅன்று காலை 10 மணிக்குகல்விக்கொடை தந்த கடவுளாம் காமராசர் பிறந்து விருதுநகர் மாவட்டத்தின் பட்டாஸ் நகரமாம் சிவகாசி அரிமா சங்க கண் தான மாவட்ட தலைவர் விழிக்கொடை நாயகனாம் மதிப்பிற்குரிய ஐயா Ln.Dr.J.கணேஷ் MJF அவர்களின் கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுதுங்க..அனைவரும் வாங்க...கண்ணொளி மற்றும் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பெறுங்க..
என,
சமூக நலனில் அக்கறையுள்ள,
அன்பன் ,
பரமேஸ்வரன்.C
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு.
தலைவர்,
தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்,சத்தியமங்கலம்.
செயற்குழு உறுப்பினர்,பயணிகள் பாதுகாப்பு சங்கம்.
வணக்கம்.
தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்.வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.மஞ்சள் நகரமாம் ஈரோடு மாவட்டத்தின் சந்தன நகரமாம் நம்ம சத்தியமங்கலத்தில் வருகிற 2014ஜூலை மாதம்21 ஆம் தேதி திங்கட்கிழமைஅன்று காலை 10 மணிக்குகல்விக்கொடை தந்த கடவுளாம் காமராசர் பிறந்து விருதுநகர் மாவட்டத்தின் பட்டாஸ் நகரமாம் சிவகாசி அரிமா சங்க கண் தான மாவட்ட தலைவர் விழிக்கொடை நாயகனாம் மதிப்பிற்குரிய ஐயா Ln.Dr.J.கணேஷ் MJF அவர்களின் கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுதுங்க..அனைவரும் வாங்க...கண்ணொளி மற்றும் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பெறுங்க..
என,
சமூக நலனில் அக்கறையுள்ள,
அன்பன் ,
பரமேஸ்வரன்.C
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு.
தலைவர்,
தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்,சத்தியமங்கலம்.
செயற்குழு உறுப்பினர்,பயணிகள் பாதுகாப்பு சங்கம்.
.jpg)
.jpg)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக